Context verses Isaiah 10:3
Isaiah 10:12

ஆதால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும் அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.

עַל
Isaiah 10:15

கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.

עַל
Isaiah 10:20

அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.

עַל, עַל
Isaiah 10:25

ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

עַל
Isaiah 10:26

ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.

עַל
Isaiah 10:28

அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.

עַל
which
And
וּמַֽהûmaoo-MA
what
will
ye
תַּעֲשׂוּ֙taʿăśûta-uh-SOO
do
in
the
לְי֣וֹםlĕyômleh-YOME
day
visitation,
פְּקֻדָּ֔הpĕquddâpeh-koo-DA
of
and
in
the
וּלְשׁוֹאָ֖הûlĕšôʾâoo-leh-shoh-AH
desolation
far?
from
מִמֶּרְחָ֣קmimmerḥāqmee-mer-HAHK
come
shall
תָּב֑וֹאtābôʾta-VOH
to
עַלʿalal
whom
מִי֙miymee
will
ye
flee
תָּנ֣וּסוּtānûsûta-NOO-soo
help?
for
לְעֶזְרָ֔הlĕʿezrâleh-ez-RA
and
where
וְאָ֥נָהwĕʾānâveh-AH-na
will
ye
leave
תַעַזְב֖וּtaʿazbûta-az-VOO
your
glory?
כְּבוֹדְכֶֽם׃kĕbôdĕkemkeh-voh-deh-HEM