நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.
ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.
உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.
அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்.
கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.
| And the Lord | וְהִשְׁמִ֨יעַ | wĕhišmîaʿ | veh-heesh-MEE-ah |
| shall cause | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| his glorious | אֶת | ʾet | et |
| voice | ה֣וֹד | hôd | hode |
| to be heard, | קוֹל֗וֹ | qôlô | koh-LOH |
| and shall shew | וְנַ֤חַת | wĕnaḥat | veh-NA-haht |
| the lighting down | זְרוֹעוֹ֙ | zĕrôʿô | zeh-roh-OH |
| of his arm, | יַרְאֶ֔ה | yarʾe | yahr-EH |
| with the indignation | בְּזַ֣עַף | bĕzaʿap | beh-ZA-af |
| of his anger, | אַ֔ף | ʾap | af |
| and with the flame | וְלַ֖הַב | wĕlahab | veh-LA-hahv |
| of a devouring | אֵ֣שׁ | ʾēš | aysh |
| fire, | אוֹכֵלָ֑ה | ʾôkēlâ | oh-hay-LA |
| with scattering, | נֶ֥פֶץ | nepeṣ | NEH-fets |
| and tempest, | וָזֶ֖רֶם | wāzerem | va-ZEH-rem |
| and hailstones. | וְאֶ֥בֶן | wĕʾeben | veh-EH-ven |
| בָּרָֽד׃ | bārād | ba-RAHD |