Context verses Isaiah 30:30
Isaiah 30:11

நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

אֶת
Isaiah 30:20

ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.

אֶת
Isaiah 30:22

உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.

אֶת
Isaiah 30:23

அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்.

אֶת
Isaiah 30:26

கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.

אֶת
his
with
with
וְהִשְׁמִ֨יעַwĕhišmîaʿveh-heesh-MEE-ah
be
heard,
to
יְהוָ֜הyĕhwâyeh-VA
Lord
the
אֶתʾetet
And
ה֣וֹדhôdhode
cause

shall
קוֹל֗וֹqôlôkoh-LOH
his
glorious
voice
וְנַ֤חַתwĕnaḥatveh-NA-haht
down
lighting
the
זְרוֹעוֹ֙zĕrôʿôzeh-roh-OH
of
his
arm,
יַרְאֶ֔הyarʾeyahr-EH
shew
shall
and
בְּזַ֣עַףbĕzaʿapbeh-ZA-af
indignation
the
with
אַ֔ףʾapaf
of
anger,
and
the
וְלַ֖הַבwĕlahabveh-LA-hahv
flame
fire,
devouring
אֵ֣שׁʾēšaysh
a
אוֹכֵלָ֑הʾôkēlâoh-hay-LA
of
scattering,
נֶ֥פֶץnepeṣNEH-fets
and
tempest,
וָזֶ֖רֶםwāzeremva-ZEH-rem
and
hailstones.
וְאֶ֥בֶןwĕʾebenveh-EH-ven

בָּרָֽד׃bārādba-RAHD