Context verses Isaiah 40:13
Isaiah 40:3

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,

יְהוָ֑ה
Isaiah 40:5

கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும் மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.

יְהוָ֑ה
Isaiah 40:12

தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?

מִֽי
Isaiah 40:14

தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும் தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின்வழி அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?

אֶת, יוֹדִיעֶֽנּוּ׃
being
מִֽיmee
Who
hath
תִכֵּ֥ןtikkēntee-KANE
directed
אֶתʾetet

the
ר֖וּחַrûaḥROO-ak
Spirit
Lord,
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
of
or
his
counseller
וְאִ֥ישׁwĕʾîšveh-EESH

עֲצָת֖וֹʿăṣātôuh-tsa-TOH
hath
taught
יוֹדִיעֶֽנּוּ׃yôdîʿennûyoh-dee-EH-noo