Context verses Isaiah 41:4
Isaiah 41:14

யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

אֲנִ֤י
Isaiah 41:17

சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

אֲנִ֤י, יְהוָה֙
Isaiah 41:26

நாம் அதை அறியும்படியாக ஆதியில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே.

מִֽי
am
מִֽיmee
it,
Who
פָעַ֣לpāʿalfa-AL
wrought
hath
וְעָשָׂ֔הwĕʿāśâveh-ah-SA
and
done
קֹרֵ֥אqōrēʾkoh-RAY
calling
the
הַדֹּר֖וֹתhaddōrôtha-doh-ROTE
generations
from
the
מֵרֹ֑אשׁmērōšmay-ROHSH
beginning?
אֲנִ֤יʾănîuh-NEE
I
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
Lord,
the
רִאשׁ֔וֹןriʾšônree-SHONE
first,
with
וְאֶתwĕʾetveh-ET
and
the
אַחֲרֹנִ֖יםʾaḥărōnîmah-huh-roh-NEEM
last;
אֲנִיʾănîuh-NEE
I
he.
הֽוּא׃hûʾhoo