Context verses Isaiah 43:10
Isaiah 43:2

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

כִּֽי, כִּֽי, לֹ֥א
Isaiah 43:12

நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Isaiah 43:13

நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?

אֲנִ֣י, ה֔וּא
Isaiah 43:16

சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி,

יְהוָ֔ה
Isaiah 43:20

நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.

כִּֽי
Isaiah 43:22

ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய்.

כִּֽי
Isaiah 43:24

நீ எனக்குப் பணங்களால் சுகந்தபட்டயைக் கொள்ளாமலும், உன் பலிகளின் நிணத்தினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்.

לֹא
Isaiah 43:25

நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.

לֹ֥א
are
אַתֶּ֤םʾattemah-TEM
am
Ye
my
עֵדַי֙ʿēdayay-DA
witnesses,
נְאֻםnĕʾumneh-OOM
saith
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
and
my
וְעַבְדִּ֖יwĕʿabdîveh-av-DEE
servant
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
whom
chosen:
have
בָּחָ֑רְתִּיbāḥārĕttîba-HA-reh-tee
I
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
that
ye
may
תֵּ֠דְעוּtēdĕʿûTAY-deh-oo
know
and
וְתַאֲמִ֨ינוּwĕtaʾămînûveh-ta-uh-MEE-noo
believe
understand
and
לִ֤יlee
me,
וְתָבִ֙ינוּ֙wĕtābînûveh-ta-VEE-NOO
that
כִּֽיkee
I
he:
אֲנִ֣יʾănîuh-NEE
before
ה֔וּאhûʾhoo
no
was
there
me
לְפָנַי֙lĕpānayleh-fa-NA
formed,
לֹאlōʾloh
God
נ֣וֹצַרnôṣarNOH-tsahr
after
אֵ֔לʾēlale
me.
neither
there
וְאַחֲרַ֖יwĕʾaḥărayveh-ah-huh-RAI
be
לֹ֥אlōʾloh
shall
יִהְיֶֽה׃yihyeyee-YEH