Context verses Isaiah 52:5
Isaiah 52:3

விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי, יְהוָ֔ה
Isaiah 52:6

இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச்சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַמִּ֖י, כִּֽי
Isaiah 52:7

சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

מַה
Isaiah 52:9

எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.

כִּֽי
Isaiah 52:10

எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.

כָּל, כָּל
Isaiah 52:12

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

כִּֽי, יְהוָ֔ה
Now
וְעַתָּ֤הwĕʿattâveh-ah-TA
therefore,
what
מַהmama
have
I
here,
לִּיlee
saith
פֹה֙pōhfoh
the
Lord,
נְאֻםnĕʾumneh-OOM
that
יְהוָ֔הyĕhwâyeh-VA
my
people
כִּֽיkee
is
taken
away
לֻקַּ֥חluqqaḥloo-KAHK
for
nought?
עַמִּ֖יʿammîah-MEE
they
that
rule
over
חִנָּ֑םḥinnāmhee-NAHM
them
make
them
to
howl,
מֹשְׁלָ֤וmōšĕlāwmoh-sheh-LAHV
saith
יְהֵילִ֙ילוּ֙yĕhêlîlûyeh-hay-LEE-LOO
the
Lord;
נְאֻםnĕʾumneh-OOM
and
my
name
יְהוָ֔הyĕhwâyeh-VA
continually
וְתָמִ֥ידwĕtāmîdveh-ta-MEED
every
כָּלkālkahl
day
הַיּ֖וֹםhayyômHA-yome
is
blasphemed.
שְׁמִ֥יšĕmîsheh-MEE


מִנֹּאָֽץ׃minnōʾāṣmee-noh-ATS