உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
| Behold, | הֵ֛ן | hēn | hane |
| the Lord's | לֹֽא | lōʾ | loh |
| hand | קָצְרָ֥ה | qoṣrâ | kohts-RA |
| is not | יַד | yad | yahd |
| shortened, | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| that it cannot save; | מֵֽהוֹשִׁ֑יעַ | mēhôšîaʿ | may-hoh-SHEE-ah |
| neither | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| his ear | כָבְדָ֥ה | kobdâ | hove-DA |
| heavy, | אָזְנ֖וֹ | ʾoznô | oze-NOH |
| that it cannot hear: | מִשְּׁמֽוֹעַ׃ | miššĕmôaʿ | mee-sheh-MOH-ah |