Context verses Jeremiah 12:9
Jeremiah 12:1

கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

כָּל
Jeremiah 12:4

எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.

כָּל, הַשָּׂדֶ֖ה
Jeremiah 12:11

அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.

כָּל
Jeremiah 12:12

கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனைதொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக்கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.

כָּל
Jeremiah 12:14

இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.

כָּל
are
is
הַעַ֨יִטhaʿayiṭha-AH-yeet
as
bird,
speckled
a
me
unto
צָב֤וּעַṣābûaʿtsa-VOO-ah
heritage
נַחֲלָתִי֙naḥălātiyna-huh-la-TEE
Mine
the
לִ֔יlee
birds
round
הַעַ֖יִטhaʿayiṭha-AH-yeet
about
against
סָבִ֣יבsābîbsa-VEEV
her;
come
עָלֶ֑יהָʿālêhāah-LAY-ha
ye,
assemble
לְכ֗וּlĕkûleh-HOO
all
אִסְפ֛וּʾispûees-FOO
beasts
the
כָּלkālkahl
of
the
field,
חַיַּ֥תḥayyatha-YAHT
come
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
to
devour.
הֵתָ֥יוּhētāyûhay-TA-yoo


לְאָכְלָֽה׃lĕʾoklâleh-oke-LA