நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.
இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.
கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தாரனைவரையும் யூதாவின் குடும்பத்தாரனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
| This | זֶ֣ה | ze | zeh |
| is thy lot, | גוֹרָלֵ֧ךְ | gôrālēk | ɡoh-ra-LAKE |
| the portion | מְנָת | mĕnāt | meh-NAHT |
| of thy measures | מִדַּ֛יִךְ | middayik | mee-DA-yeek |
| from | מֵֽאִתִּ֖י | mēʾittî | may-ee-TEE |
| me, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord; | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| because | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| thou hast forgotten | שָׁכַ֣חַתְּ | šākaḥat | sha-HA-haht |
| me, and trusted | אוֹתִ֔י | ʾôtî | oh-TEE |
| in falsehood. | וַֽתִּבְטְחִ֖י | wattibṭĕḥî | va-teev-teh-HEE |
| בַּשָּֽׁקֶר׃ | baššāqer | ba-SHA-ker |