Context verses Jeremiah 19:4
Jeremiah 19:2

கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.

אֶת
Jeremiah 19:5

தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படிவரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.

אֶת, אֶת, לֹֽא
Jeremiah 19:7

அப்பƠξழுது நான் Ϡςதாவுக்கும் எருΚலேமுக்கும் கொàύடிருந்த ஆலோசனையை இந்த ஸ்தலத்திலே வெறுமையாக்கி அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழப்பண்ணி, அவர்கள் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக்கொடுத்து,

אֶת, אֶת
Jeremiah 19:8

இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.

אֶת
Jeremiah 19:9

அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,

אֶת
Jeremiah 19:11

அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக் கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, הַזֶּה֙, אֶת, לֹֽא
Jeremiah 19:12

இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச் சரியாக்குவேன்.

אֶת
Jeremiah 19:15

இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாதபடிக்கு உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினபடியினால் நான் இந்த நகரத்துக்கு விரோதமாய்ச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதற்கடுத்த பட்டணங்களின்மேலும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֶת, אֶת
Because
יַ֣עַן׀yaʿanYA-an

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
they
have
forsaken
עֲזָבֻ֗נִיʿăzābunîuh-za-VOO-nee
estranged
have
and
me,
וַֽיְנַכְּר֞וּwaynakkĕrûva-na-keh-ROO

אֶתʾetet
place,
הַמָּק֤וֹםhammāqômha-ma-KOME
this
הַזֶּה֙hazzehha-ZEH
and
have
burned
incense
וַיְקַטְּרוּwayqaṭṭĕrûvai-ka-teh-ROO
gods,
other
unto
it
בוֹ֙voh
in
לֵאלֹהִ֣יםlēʾlōhîmlay-loh-HEEM
whom
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM
neither
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
have
לֹֽאlōʾloh
known,
they
nor
יְדָע֛וּםyĕdāʿûmyeh-da-OOM
their
fathers
הֵ֥מָּהhēmmâHAY-ma
kings
the
nor
וַאֲבֽוֹתֵיהֶ֖םwaʾăbôtêhemva-uh-voh-tay-HEM
of
Judah,
וּמַלְכֵ֣יûmalkêoo-mahl-HAY
filled
have
and
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA

וּמָֽלְא֛וּûmālĕʾûoo-ma-leh-OO
place
אֶתʾetet
this
הַמָּק֥וֹםhammāqômha-ma-KOME
with
the
blood
הַזֶּ֖הhazzeha-ZEH
of
innocents;
דַּ֥םdamdahm


נְקִיִּֽם׃nĕqiyyimneh-kee-YEEM