Context verses Jeremiah 20:5
Jeremiah 20:1

எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,

אֶת
Jeremiah 20:4

மேலும் கர்த்தர்: இதோ, நான் உன்னையும் உன் எல்லாச் சிநேகிதரையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் சத்துருக்களின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான்.

וְאֶת, כָּל, יְהוּדָ֗ה, אֶתֵּן֙, בְּיַ֣ד
Jeremiah 20:7

கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.

כָּל
Jeremiah 20:8

நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன், நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று.

כָּל
Jeremiah 20:12

ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.

אֶת
Jeremiah 20:13

கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.

אֶת, אֶת
Jeremiah 20:15

உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.

אֶת
Moreover
I
will
deliver
וְנָתַתִּ֗יwĕnātattîveh-na-ta-TEE

אֶתʾetet
all
כָּלkālkahl
strength
the
חֹ֙סֶן֙ḥōsenHOH-SEN
city,
of
הָעִ֣ירhāʿîrha-EER
this
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
and
all
וְאֶתwĕʾetveh-ET
labours
the
כָּלkālkahl
thereof,
and
all
יְגִיעָ֖הּyĕgîʿāhyeh-ɡee-AH
things
precious
the
וְאֶתwĕʾetveh-ET
thereof,
and
all
כָּלkālkahl
the
treasures
יְקָרָ֑הּyĕqārāhyeh-ka-RA
kings
the
of
וְאֵ֨תwĕʾētveh-ATE
of
Judah
כָּלkālkahl
will
I
give
אוֹצְר֜וֹתʾôṣĕrôtoh-tseh-ROTE
hand
the
into
מַלְכֵ֣יmalkêmahl-HAY
of
their
enemies,
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
spoil
shall
which
אֶתֵּן֙ʾettēneh-TANE
them,
and
take
בְּיַ֣דbĕyadbeh-YAHD
carry
and
them,
אֹֽיְבֵיהֶ֔םʾōyĕbêhemoh-yeh-vay-HEM
them
to
Babylon.
וּבְזָזוּם֙ûbĕzāzûmoo-veh-za-ZOOM


וּלְקָח֔וּםûlĕqāḥûmoo-leh-ka-HOOM


וֶהֱבִיא֖וּםwehĕbîʾûmveh-hay-vee-OOM


בָּבֶֽלָה׃bābelâba-VEH-la