Context verses Jeremiah 25:14
Jeremiah 25:15

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,

כִּ֣י
Jeremiah 25:29

இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֣י
Jeremiah 25:31

ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் செޠβ்லுகிறார்.

כִּ֣י
For
כִּ֣יkee
serve
עָֽבְדוּʿābĕdûAH-veh-doo
shall
בָ֤םbāmvahm
also:
them
גַּםgamɡahm
of
הֵ֙מָּה֙hēmmāhHAY-MA
themselves
nations
גּוֹיִ֣םgôyimɡoh-YEEM
many
רַבִּ֔יםrabbîmra-BEEM
kings
and
great
וּמְלָכִ֖יםûmĕlākîmoo-meh-la-HEEM
recompense
will
I
and
גְּדוֹלִ֑יםgĕdôlîmɡeh-doh-LEEM
them
according
to
their
deeds,
וְשִׁלַּמְתִּ֥יwĕšillamtîveh-shee-lahm-TEE
works
the
to
according
and
לָהֶ֛םlāhemla-HEM
of
their
own
hands.
כְּפָעֳלָ֖םkĕpāʿŏlāmkeh-fa-oh-LAHM


וּכְמַעֲשֵׂ֥הûkĕmaʿăśēoo-heh-ma-uh-SAY


יְדֵיהֶֽם׃yĕdêhemyeh-day-HEM