Context verses Jeremiah 30:3
Jeremiah 30:2

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.

אֲשֶׁר, אֶל
Jeremiah 30:4

இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச் சொன்ன வார்த்தைகளே.

אֶל
Jeremiah 30:5

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக்கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.

אָמַ֣ר, יְהוָ֔ה
Jeremiah 30:10

ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே , கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.

נְאֻם, כִּ֠י
Jeremiah 30:11

உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.

נְאֻם
Jeremiah 30:17

அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָ֑ה
Jeremiah 30:18

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் யாக்கோபின் கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.

אָמַ֣ר
Jeremiah 30:21

அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்து வரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, נְאֻם
Jeremiah 30:24

கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை உணர்ந்து கொள்ளுவீர்கள்.

יְהוָ֔ה
For,
כִּ֠יkee
lo,
הִנֵּ֨הhinnēhee-NAY
the
days
יָמִ֤יםyāmîmya-MEEM
come,
בָּאִים֙bāʾîmba-EEM
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
again
bring
will
I
that
וְ֠שַׁבְתִּיwĕšabtîVEH-shahv-tee

אֶתʾetet
the
captivity
שְׁב֨וּתšĕbûtsheh-VOOT
people
my
of
עַמִּ֧יʿammîah-MEE
Israel
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
and
Judah,
וִֽיהוּדָ֖הwîhûdâvee-hoo-DA
saith
אָמַ֣רʾāmarah-MAHR
Lord:
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
return
to
them
cause
will
I
and
וַהֲשִׁבֹתִ֗יםwahăšibōtîmva-huh-shee-voh-TEEM
to
אֶלʾelel
the
land
הָאָ֛רֶץhāʾāreṣha-AH-rets
that
אֲשֶׁרʾăšeruh-SHER
I
gave
נָתַ֥תִּיnātattîna-TA-tee
to
their
fathers,
לַאֲבוֹתָ֖םlaʾăbôtāmla-uh-voh-TAHM
possess
shall
they
and
וִֽירֵשֽׁוּהָ׃wîrēšûhāVEE-ray-SHOO-ha