Context verses Jeremiah 31:9
Jeremiah 31:6

எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுங்காலம் வரும்.

אֶל
Jeremiah 31:11

கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

כִּֽי
Jeremiah 31:12

அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.

אֶל
Jeremiah 31:19

நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்து கொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்து வருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க்கேட்டேன்.

כִּֽי
Jeremiah 31:20

எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப்பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

כִּֽי
Jeremiah 31:21

உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.

אֶל
Jeremiah 31:22

சீர்கெட்டுப்போன குமாரத்தியே, எந்தமட்டும் விலகித் திரிவாய்? கர்த்தர் பூமியிலே ஒரு புதுமையைச் சிருஷ்டிப்பார், ஸ்திரீயானவள் புருஷனைச் சூழ்ந்துகொள்ளுவாள்.

כִּֽי
Jeremiah 31:34

இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

כִּֽי, לֹ֥א
is
weeping,
with
בִּבְכִ֣יbibkîbeev-HEE
They
come
יָבֹ֗אוּyābōʾûya-VOH-oo
shall
and
with
וּֽבְתַחֲנוּנִים֮ûbĕtaḥănûnîmoo-veh-ta-huh-noo-NEEM
supplications
lead
I
אֽוֹבִילֵם֒ʾôbîlēmoh-vee-LAME
will
walk
to
them
cause
will
I
אֽוֹלִיכֵם֙ʾôlîkēmoh-lee-HAME
them:
אֶלʾelel
by
the
נַ֣חֲלֵיnaḥălêNA-huh-lay
rivers
waters
מַ֔יִםmayimMA-yeem
of
way,
in
בְּדֶ֣רֶךְbĕderekbeh-DEH-rek
straight
יָשָׁ֔רyāšārya-SHAHR
a
wherein
shall
not
לֹ֥אlōʾloh
they
יִכָּשְׁל֖וּyikkošlûyee-kohsh-LOO
stumble:
בָּ֑הּbāhba
for
am
כִּֽיkee
I
to
הָיִ֤יתִיhāyîtîha-YEE-tee
Israel,
a
לְיִשְׂרָאֵל֙lĕyiśrāʾēlleh-yees-ra-ALE
father
and
לְאָ֔בlĕʾābleh-AV
Ephraim
my
firstborn.
וְאֶפְרַ֖יִםwĕʾeprayimveh-ef-RA-yeem


בְּכֹ֥רִיbĕkōrîbeh-HOH-ree


הֽוּא׃hûʾhoo