Context verses Jeremiah 32:40
Jeremiah 32:11

நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து,

וְאֶת
Jeremiah 32:17

ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.

וְאֶת, לֹֽא
Jeremiah 32:22

அவர்களுடைய பிதாக்களுக்கு நீர் கொடுப்பேன் என்று ஆணையிட்ட பாலும் தேனும் ஓடிய தேசமாயிருகிற இந்தத் தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர்.

לָהֶם֙
Jeremiah 32:32

எனக்குக் கோபமுண்டாகும்படிக்கு இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் இப்படி நடக்கும்.

אֲשֶׁ֤ר
Jeremiah 32:35

அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை.

וְאֶת, לֹֽא
Jeremiah 32:41

அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.

אוֹתָ֑ם
And
I
will
make
וְכָרַתִּ֤יwĕkārattîveh-ha-ra-TEE
covenant
an
לָהֶם֙lāhemla-HEM
everlasting
בְּרִ֣יתbĕrîtbeh-REET
that
them,
with
עוֹלָ֔םʿôlāmoh-LAHM
I
will
not
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
turn
away
לֹֽאlōʾloh
from
אָשׁוּב֙ʾāšûbah-SHOOV
good;
them
do
to
them,
מֵאַ֣חֲרֵיהֶ֔םmēʾaḥărêhemmay-AH-huh-ray-HEM

לְהֵיטִיבִ֖יlĕhêṭîbîleh-hay-tee-VEE
fear
my
put
will
אוֹתָ֑םʾôtāmoh-TAHM
I
but
וְאֶתwĕʾetveh-ET
hearts,
their
in
יִרְאָתִי֙yirʾātiyyeer-ah-TEE
that
they
shall
not
אֶתֵּ֣ןʾettēneh-TANE
depart
בִּלְבָבָ֔םbilbābāmbeel-va-VAHM
from
לְבִלְתִּ֖יlĕbiltîleh-veel-TEE
me.
ס֥וּרsûrsoor


מֵעָלָֽי׃mēʿālāymay-ah-LAI