Context verses Jeremiah 43:7
Jeremiah 43:4

அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்.

בְּק֣וֹל, יְהוָ֑ה
Jeremiah 43:11

அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான்.

אֶ֣רֶץ
Jeremiah 43:12

எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப் போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.

מִצְרַ֔יִם
So
they
came
into
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
the
land
אֶ֣רֶץʾereṣEH-rets
of
Egypt:
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
for
כִּ֛יkee
they
obeyed
לֹ֥אlōʾloh
not
שָׁמְע֖וּšomʿûshome-OO
the
voice
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
of
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
thus
came
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
they
even
to
עַדʿadad
Tahpanhes.
תַּחְפַּנְחֵֽס׃taḥpanḥēstahk-pahn-HASE