Context verses Jeremiah 49:8
Jeremiah 49:3

எஸ்போனே, அலறு; ஆயி பாழாக்கப்பட்டது; ரப்பாவின் குமாரத்திகளே, ஓலமிடுங்கள்; இரட்டை உடுத்திக்கொண்டு, புலம்பி, வேலிகளில் சுற்றித்திரியுங்கள்; அவர்கள் ராஜா அதின் ஆசாரியர்களோடும் அதின் பிரபுக்களோடுங்கூடச் சிறைப்பட்டுப் போவான்.

כִּ֣י
Jeremiah 49:13

போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֣י
Jeremiah 49:19

இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவது போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?

כִּ֣י
Flee
נֻ֤סוּnusûNOO-soo
ye,
turn
back,
הָפְנוּ֙hopnûhofe-NOO
dwell
הֶעְמִ֣יקוּheʿmîqûheh-MEE-koo
deep,
לָשֶׁ֔בֶתlāšebetla-SHEH-vet
O
inhabitants
יֹשְׁבֵ֖יyōšĕbêyoh-sheh-VAY
of
Dedan;
דְּדָ֑ןdĕdāndeh-DAHN
for
כִּ֣יkee
I
will
bring
אֵ֥ידʾêdade
the
calamity
עֵשָׂ֛וʿēśāway-SAHV
of
Esau
הֵבֵ֥אתִיhēbēʾtîhay-VAY-tee
upon
עָלָ֖יוʿālāywah-LAV
him,
the
time
עֵ֥תʿētate
that
I
will
visit
פְּקַדְתִּֽיו׃pĕqadtîwpeh-kahd-TEEV