Context verses Jeremiah 6:15
Jeremiah 6:1

பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.

כִּ֥י
Jeremiah 6:4

அவளுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தம்பண்ணுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போயேறும்படிக்கு எழுந்திருங்கள்; ஐயோ! பொழுது சாய்ந்து, அந்தி நிழல்கள் நீண்டுபோகிறதே;

כִּ֥י
Jeremiah 6:12

அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָֽה׃
Jeremiah 6:19

பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.

לֹ֣א
Jeremiah 6:20

சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.

לֹ֣א
Were
they
ashamed
הֹבִ֕ישׁוּhōbîšûhoh-VEE-shoo
when
כִּ֥יkee
they
had
committed
תוֹעֵבָ֖הtôʿēbâtoh-ay-VA
abomination?
עָשׂ֑וּʿāśûah-SOO
nay,
גַּםgamɡahm
they
were
not
בּ֣וֹשׁbôšbohsh
at
all
לֹֽאlōʾloh
ashamed,
יֵב֗וֹשׁוּyēbôšûyay-VOH-shoo
neither
גַּםgamɡahm

הַכְלִים֙haklîmhahk-LEEM
could
לֹ֣אlōʾloh
they
blush:
יָדָ֔עוּyādāʿûya-DA-oo
therefore
לָכֵ֞ןlākēnla-HANE
they
shall
fall
יִפְּל֧וּyippĕlûyee-peh-LOO
among
them
that
fall:
בַנֹּפְלִ֛יםbannōpĕlîmva-noh-feh-LEEM
at
the
time
בְּעֵתbĕʿētbeh-ATE
that
I
visit
פְּקַדְתִּ֥יםpĕqadtîmpeh-kahd-TEEM
them
they
shall
be
cast
down,
יִכָּשְׁל֖וּyikkošlûyee-kohsh-LOO
saith
אָמַ֥רʾāmarah-MAHR
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA