பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
அவளுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தம்பண்ணுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போயேறும்படிக்கு எழுந்திருங்கள்; ஐயோ! பொழுது சாய்ந்து, அந்தி நிழல்கள் நீண்டுபோகிறதே;
அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.
சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.
| Were they ashamed | הֹבִ֕ישׁוּ | hōbîšû | hoh-VEE-shoo |
| when | כִּ֥י | kî | kee |
| they had committed | תוֹעֵבָ֖ה | tôʿēbâ | toh-ay-VA |
| abomination? | עָשׂ֑וּ | ʿāśû | ah-SOO |
| nay, | גַּם | gam | ɡahm |
| they were not | בּ֣וֹשׁ | bôš | bohsh |
| at all | לֹֽא | lōʾ | loh |
| ashamed, | יֵב֗וֹשׁוּ | yēbôšû | yay-VOH-shoo |
| neither | גַּם | gam | ɡahm |
| הַכְלִים֙ | haklîm | hahk-LEEM | |
| could | לֹ֣א | lōʾ | loh |
| they blush: | יָדָ֔עוּ | yādāʿû | ya-DA-oo |
| therefore | לָכֵ֞ן | lākēn | la-HANE |
| they shall fall | יִפְּל֧וּ | yippĕlû | yee-peh-LOO |
| among them that fall: | בַנֹּפְלִ֛ים | bannōpĕlîm | va-noh-feh-LEEM |
| at the time | בְּעֵת | bĕʿēt | beh-ATE |
| that I visit | פְּקַדְתִּ֥ים | pĕqadtîm | peh-kahd-TEEM |
| them they shall be cast down, | יִכָּשְׁל֖וּ | yikkošlû | yee-kohsh-LOO |
| saith | אָמַ֥ר | ʾāmar | ah-MAHR |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |