Context verses Jeremiah 6:27
Jeremiah 6:3

மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து,

אֶת
Jeremiah 6:12

அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Jeremiah 6:14

சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

אֶת
Jeremiah 6:18

ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.

אֶת
Jeremiah 6:24

அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கம், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.

אֶת
and
for
a
בָּח֛וֹןbāḥônba-HONE
tower
thee
I
set
נְתַתִּ֥יךָnĕtattîkāneh-ta-TEE-ha
have
people,
my
בְעַמִּ֖יbĕʿammîveh-ah-MEE
among
fortress
a
מִבְצָ֑רmibṣārmeev-TSAHR
know
mayest
thou
that
וְתֵדַ֕עwĕtēdaʿveh-tay-DA
and
try
וּבָחַנְתָּ֖ûbāḥantāoo-va-hahn-TA

אֶתʾetet
their
way.
דַּרְכָּֽם׃darkāmdahr-KAHM