Context verses John 15:16
John 15:1

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.

καὶ, ὁ, μου, ὁ
John 15:2

என்னில் கனிகொடாதிருக்கிற ՠφாடி எதுவோ அதை அவர் அறுத்துΪ்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

ἐν, καὶ, καρπὸν, ἵνα, καρπὸν
John 15:3

நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

ὑμεῖς, τὸν
John 15:4

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

ἐν, ἐν, ὑμῖν, καρπὸν, ἐν, ὑμεῖς, ἐν
John 15:5

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

ὑμεῖς, ὁ, ἐν, ἐν, καρπὸν
John 15:6

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.

ἐν, καὶ, καὶ, καὶ, καὶ
John 15:7

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

ἐν, καὶ, μου, ἐν, ὑμῖν, καὶ, ὑμῖν
John 15:8

நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

ἐν, ὁ, μου, ἵνα, καρπὸν, φέρητε, καὶ
John 15:9

பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

με, ὁ, ὑμᾶς, ἐν
John 15:10

நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

μου, ἐν, μου, ἐγὼ, μου, καὶ, ἐν
John 15:11

என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

ὑμῖν, ἵνα, ἐν, ὑμῖν, καὶ, ὑμῶν
John 15:12

நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

ἵνα, ὑμᾶς
John 15:13

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

ἵνα
John 15:14

நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

ὑμεῖς, ἐγὼ, ὑμῖν
John 15:15

இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

ὑμᾶς, ὁ, ὁ, ὑμᾶς, μου, ὑμῖν
John 15:17

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.

ὑμῖν, ἵνα
John 15:18

உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.

ὁ, ὑμᾶς, ὑμῶν
John 15:19

நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

ὁ, ἂν, ἀλλ', ἐγὼ, ἐξελεξάμην, ὑμᾶς, ὑμᾶς, ὁ
John 15:20

ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.

ἐγὼ, ὑμῖν, καὶ, ὑμᾶς, τὸν, μου, καὶ, τὸν
John 15:21

அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.

ὑμῖν, μου, τὸν, με
John 15:22

நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.

καὶ
John 15:23

என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

ὁ, καὶ, τὸν, πατέρα, μου
John 15:24

வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.

ἐν, καὶ, καὶ, καὶ, καὶ, τὸν, πατέρα, μου
John 15:25

முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.

ἀλλ', ἵνα, ὁ, ὁ, ἐν, τῷ, με
John 15:26

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

ὁ, ἐγὼ, ὑμῖν
John 15:27

நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

καὶ, ὑμεῖς
that
not
οὐχouchook
Ye
ὑμεῖςhymeisyoo-MEES
have
μεmemay
me,
ἐξελέξασθεexelexastheayks-ay-LAY-ksa-sthay
chosen
ἀλλ'allal
but
ἐγὼegōay-GOH
I
have
ἐξελεξάμηνexelexamēnayks-ay-lay-KSA-mane
chosen
ὑμᾶςhymasyoo-MAHS
you,
καὶkaikay
and
ἔθηκαethēkaA-thay-ka
ordained
ὑμᾶςhymasyoo-MAHS
you,
ἵναhinaEE-na
that
ὑμεῖςhymeisyoo-MEES
ye
should
ὑπάγητεhypagēteyoo-PA-gay-tay
go
καὶkaikay
and
fruit,
καρπὸνkarponkahr-PONE
forth
φέρητεpherēteFAY-ray-tay
bring
καὶkaikay
and

hooh
fruit
καρπὸςkarposkahr-POSE
your
ὑμῶνhymōnyoo-MONE
should
remain:
μένῃmenēMAY-nay
that
ἵναhinaEE-na

hooh
whatsoever
τιtitee
ye
shall
ask
ἂνanan
the
of
αἰτήσητεaitēsēteay-TAY-say-tay
Father
τὸνtontone
in
πατέραpaterapa-TAY-ra

ἐνenane
name,
τῷtoh
my
ὀνόματίonomatioh-NOH-ma-TEE
he
may
give
it
μουmoumoo
you.
δῷthoh


ὑμῖνhyminyoo-MEEN