Context verses Jonah 2:1
Jonah 2:2

என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.

אֶל, יְהוָ֖ה
Jonah 2:4

நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.

אֶל
Jonah 2:7

என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.

יְהוָ֖ה, אֶל
Jonah 2:10

கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.

יְהוָ֖ה, אֶל
prayed
Then
וַיִּתְפַּלֵּ֣לwayyitpallēlva-yeet-pa-LALE
Jonah
יוֹנָ֔הyônâyoh-NA
unto
אֶלʾelel
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
God
his
אֱלֹהָ֑יוʾĕlōhāyway-loh-HAV
belly,
out
of
the
מִמְּעֵ֖יmimmĕʿêmee-meh-A
fish's
הַדָּגָֽה׃haddāgâha-da-ɡA