அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும்,
சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.
கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.
பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.
பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து: நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது, நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை வஞ்சித்தது என்ன?
அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான்.
| And it came to pass | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| at the end | מִקְצֵה֙ | miqṣēh | meek-TSAY |
| of three | שְׁלֹ֣שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
| days | יָמִ֔ים | yāmîm | ya-MEEM |
| after | אַֽחֲרֵ֕י | ʾaḥărê | ah-huh-RAY |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| they had made | כָּֽרְת֥וּ | kārĕtû | ka-reh-TOO |
| a league | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| with them, that they heard | בְּרִ֑ית | bĕrît | beh-REET |
| that | וַֽיִּשְׁמְע֗וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
| they | כִּֽי | kî | kee |
| were their | קְרֹבִ֥ים | qĕrōbîm | keh-roh-VEEM |
| neighbours, | הֵם֙ | hēm | hame |
| and that they | אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV |
| dwelt | וּבְקִרְבּ֖וֹ | ûbĕqirbô | oo-veh-keer-BOH |
| among | הֵ֥ם | hēm | hame |
| them. | יֹֽשְׁבִֽים׃ | yōšĕbîm | YOH-sheh-VEEM |