Context verses Joshua 9:16
Joshua 9:9

அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும்,

כִּֽי
Joshua 9:18

சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.

כִּֽי
Joshua 9:20

கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.

לָהֶ֖ם, אֲשֶׁר
Joshua 9:21

பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.

לָהֶ֖ם
Joshua 9:22

பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து: நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது, நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை வஞ்சித்தது என்ன?

יֹֽשְׁבִֽים׃
Joshua 9:26

அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான்.

לָהֶ֖ם
And
it
came
to
pass
וַיְהִ֗יwayhîvai-HEE
at
the
end
מִקְצֵה֙miqṣēhmeek-TSAY
of
three
שְׁלֹ֣שֶׁתšĕlōšetsheh-LOH-shet
days
יָמִ֔יםyāmîmya-MEEM
after
אַֽחֲרֵ֕יʾaḥărêah-huh-RAY

אֲשֶׁרʾăšeruh-SHER
they
had
made
כָּֽרְת֥וּkārĕtûka-reh-TOO
a
league
לָהֶ֖םlāhemla-HEM
with
them,
that
they
heard
בְּרִ֑יתbĕrîtbeh-REET
that
וַֽיִּשְׁמְע֗וּwayyišmĕʿûva-yeesh-meh-OO
they
כִּֽיkee
were
their
קְרֹבִ֥יםqĕrōbîmkeh-roh-VEEM
neighbours,
הֵם֙hēmhame
and
that
they
אֵלָ֔יוʾēlāyway-LAV
dwelt
וּבְקִרְבּ֖וֹûbĕqirbôoo-veh-keer-BOH
among
הֵ֥םhēmhame
them.
יֹֽשְׁבִֽים׃yōšĕbîmYOH-sheh-VEEM