நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.
தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல் வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.
ஆகையால் அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன் புருஷனுக்கு அறிவித்தாள்.
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.
அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.
மனோவா போய், வெள்ளாட்டுக் குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.
பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,
அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.
பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
| Then the woman | וַתָּבֹ֣א | wattābōʾ | va-ta-VOH |
| came | הָֽאִשָּׁ֗ה | hāʾiššâ | ha-ee-SHA |
| and told | וַתֹּ֣אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| her husband, | לְאִישָׁהּ֮ | lĕʾîšāh | leh-ee-SHA |
| saying, | לֵאמֹר֒ | lēʾmōr | lay-MORE |
| A man | אִ֤ישׁ | ʾîš | eesh |
| of God | הָֽאֱלֹהִים֙ | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| came | בָּ֣א | bāʾ | ba |
| unto | אֵלַ֔י | ʾēlay | ay-LAI |
| me, and his countenance | וּמַרְאֵ֕הוּ | ûmarʾēhû | oo-mahr-A-hoo |
| was like the countenance | כְּמַרְאֵ֛ה | kĕmarʾē | keh-mahr-A |
| of an angel | מַלְאַ֥ךְ | malʾak | mahl-AK |
| of God, | הָֽאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| very | נוֹרָ֣א | nôrāʾ | noh-RA |
| terrible: | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| but I asked | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| him not | שְׁאִלְתִּ֙יהוּ֙ | šĕʾiltîhû | sheh-eel-TEE-HOO |
| whence | אֵֽי | ʾê | ay |
| he | מִזֶּ֣ה | mizze | mee-ZEH |
| was, neither | ה֔וּא | hûʾ | hoo |
| told | וְאֶת | wĕʾet | veh-ET |
| he me his name: | שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH |
| לֹֽא | lōʾ | loh | |
| הִגִּ֥יד | higgîd | hee-ɡEED | |
| לִֽי׃ | lî | lee |