Context verses Judges 20:39
Judges 20:3

இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.

יִשְׂרָאֵ֖ל
Judges 20:11

இஸ்ரவேலரெல்லாரும் ஒன்றுபோல ஏகோபித்துப் பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி,

יִשְׂרָאֵל֙
Judges 20:12

அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?

יִשְׂרָאֵל֙
Judges 20:19

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.

יִשְׂרָאֵ֖ל
Judges 20:20

பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.

אִֽישׁ
Judges 20:27

கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்நாட்களில் அங்கே இருந்தது.

יִשְׂרָאֵ֖ל
Judges 20:29

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கிபியாவைச் சுற்றிலும் பதிவிடையாட்களை வைத்து,

יִשְׂרָאֵל֙
Judges 20:36

இஸ்ரவேலர் கிபியாவுக்கு அப்பாலே வைத்த பதிவிடையை நம்பியிருந்தபடியினாலே, பென்யமீனருக்கு இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரருக்குக் காணப்பட்டது.

כִּ֣י, אִֽישׁ
Judges 20:38

பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது.

יִשְׂרָאֵ֖ל
Judges 20:41

அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து,

יִשְׂרָאֵל֙, כִּ֣י
Judges 20:42

இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

יִשְׂרָאֵל֙
And
when
the
men
וַיַּֽהֲפֹ֥ךְwayyahăpōkva-ya-huh-FOKE
of
Israel
אִֽישׁʾîšeesh
retired
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
in
the
battle,
בַּמִּלְחָמָ֑הbammilḥāmâba-meel-ha-MA
Benjamin
וּבִנְיָמִ֡ןûbinyāminoo-veen-ya-MEEN
began
הֵחֵל֩hēḥēlhay-HALE
to
smite
לְהַכּ֨וֹתlĕhakkôtleh-HA-kote
and
kill
חֲלָלִ֤יםḥălālîmhuh-la-LEEM
of
the
men
בְּאִֽישׁbĕʾîšbeh-EESH
of
Israel
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
about
thirty
כִּשְׁלֹשִׁ֣יםkišlōšîmkeesh-loh-SHEEM
persons:
אִ֔ישׁʾîšeesh
for
כִּ֣יkee
they
said,
אָֽמְר֔וּʾāmĕrûah-meh-ROO
Surely
אַךְ֩ʾakak

נִגּ֨וֹףniggôpNEE-ɡofe
they
נִגָּ֥ףniggāpnee-ɡAHF
are
smitten
down
הוּא֙hûʾhoo
before
לְפָנֵ֔ינוּlĕpānênûleh-fa-NAY-noo
us,
as
in
the
first
כַּמִּלְחָמָ֖הkammilḥāmâka-meel-ha-MA
battle.
הָרִֽאשֹׁנָֽה׃hāriʾšōnâha-REE-shoh-NA