Context verses Judges 5:11
Judges 5:2

கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.

יְהוָֽה׃
Judges 5:9

ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

יְהוָֽה׃
Judges 5:16

மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன? ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி.

בֵּ֚ין
Judges 5:23

மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லையே.

יְהוָ֔ה, יְהוָ֔ה
Judges 5:31

கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.

יְהוָ֔ה
They
that
are
delivered
from
the
noise
מִקּ֣וֹלmiqqôlMEE-kole
of
archers
מְחַֽצְצִ֗יםmĕḥaṣṣîmmeh-hahts-TSEEM
in
בֵּ֚יןbênbane
the
places
of
drawing
water,
מַשְׁאַבִּ֔יםmašʾabbîmmahsh-ah-BEEM
there
שָׁ֤םšāmshahm
shall
they
rehearse
יְתַנּוּ֙yĕtannûyeh-ta-NOO
the
righteous
acts
צִדְק֣וֹתṣidqôttseed-KOTE
of
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
even
the
righteous
acts
צִדְקֹ֥תṣidqōttseed-KOTE
toward
the
inhabitants
of
his
villages
פִּרְזוֹנ֖וֹpirzônôpeer-zoh-NOH
in
Israel:
בְּיִשְׂרָאֵ֑לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
then
אָ֛זʾāzaz
shall
the
people
יָֽרְד֥וּyārĕdûya-reh-DOO
of
the
Lord
לַשְּׁעָרִ֖יםlaššĕʿārîmla-sheh-ah-REEM
go
down
עַםʿamam
to
the
gates.
יְהוָֽה׃yĕhwâyeh-VA