Context verses Judges 6:11
Judges 6:2

மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல்பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

אֲשֶׁ֣ר
Judges 6:7

இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,

מִדְיָֽן׃
Judges 6:10

நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோΰியருடைί தேவர்Εளுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.

אֲשֶׁ֥ר
Judges 6:12

கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

מַלְאַ֣ךְ
Judges 6:13

அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

מִדְיָֽן׃
Judges 6:19

உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத் அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆனத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலிமரத்தின் கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான்.

וְגִדְע֣וֹן
Judges 6:20

அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின் மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.

מַלְאַ֣ךְ
Judges 6:21

அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்து போனார்.

מַלְאַ֣ךְ, יְהוָ֗ה, אֲשֶׁ֣ר
Judges 6:22

அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.

מַלְאַ֣ךְ
Judges 6:25

அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,

יְהוָ֗ה, אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
Judges 6:26

இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்.

אֲשֶׁ֥ר
And
there
came
וַיָּבֹ֞אwayyābōʾva-ya-VOH
an
angel
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
of
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
and
sat
וַיֵּ֙שֶׁב֙wayyēšebva-YAY-SHEV
under
תַּ֤חַתtaḥatTA-haht
an
oak
הָֽאֵלָה֙hāʾēlāhha-ay-LA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
was
in
Ophrah,
בְּעָפְרָ֔הbĕʿoprâbeh-ofe-RA
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
pertained
unto
Joash
לְיוֹאָ֖שׁlĕyôʾāšleh-yoh-ASH
the
Abi-ezrite:
אֲבִ֣יʾăbîuh-VEE
and
his
son
הָֽעֶזְרִ֑יhāʿezrîha-ez-REE
Gideon
וְגִדְע֣וֹןwĕgidʿônveh-ɡeed-ONE
threshed
בְּנ֗וֹbĕnôbeh-NOH
wheat
חֹבֵ֤טḥōbēṭhoh-VATE
by
the
winepress,
חִטִּים֙ḥiṭṭîmhee-TEEM
to
hide
בַּגַּ֔תbaggatba-ɡAHT
it
from
לְהָנִ֖יסlĕhānîsleh-ha-NEES
the
Midianites.
מִפְּנֵ֥יmippĕnêmee-peh-NAY


מִדְיָֽן׃midyānmeed-YAHN