Context verses Leviticus 5:15
Leviticus 5:1

சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

כִּֽי
Leviticus 5:6

தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

אֶת, מִן
Leviticus 5:7

ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

אֶת
Leviticus 5:8

அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,

אֶת, אֶת
Leviticus 5:11

இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து,

אֶת
Leviticus 5:12

அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.

אֶת, יְהוָ֑ה
Leviticus 5:16

பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

מִן
Leviticus 5:18

அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

מִן
a
נֶ֚פֶשׁnepešNEH-fesh
soul
If
כִּֽיkee
commit
תִמְעֹ֣לtimʿōlteem-OLE
a
trespass,
מַ֔עַלmaʿalMA-al
sin
and
וְחָֽטְאָה֙wĕḥāṭĕʾāhveh-ha-teh-AH
through
ignorance,
בִּשְׁגָגָ֔הbišgāgâbeesh-ɡa-ɡA
things
holy
the
in
מִקָּדְשֵׁ֖יmiqqodšêmee-kode-SHAY
of
the
Lord;
יְהוָ֑הyĕhwâyeh-VA
bring
shall
he
then
וְהֵבִיא֩wĕhēbîʾveh-hay-VEE

אֶתʾetet
for
his
trespass
אֲשָׁמ֨וֹʾăšāmôuh-sha-MOH
Lord
the
unto
לַֽיהוָ֜הlayhwâlai-VA
a
ram
אַ֧יִלʾayilAH-yeel
without
blemish
תָּמִ֣יםtāmîmta-MEEM
out
of
מִןminmeen
flocks,
the
הַצֹּ֗אןhaṣṣōnha-TSONE
with
thy
estimation
בְּעֶרְכְּךָ֛bĕʿerkĕkābeh-er-keh-HA
silver,
of
כֶּֽסֶףkesepKEH-sef
shekels
by
שְׁקָלִ֥יםšĕqālîmsheh-ka-LEEM
after
the
shekel
בְּשֶֽׁקֶלbĕšeqelbeh-SHEH-kel
sanctuary,
the
of
הַקֹּ֖דֶשׁhaqqōdešha-KOH-desh
for
a
trespass
offering:
לְאָשָֽׁם׃lĕʾāšāmleh-ah-SHAHM