Context verses Leviticus 5:17
Leviticus 5:1

சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

וְנָשָׂ֥א, עֲוֹנֽוֹ׃
Leviticus 5:4

மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.

כִּ֣י, יָדַ֥ע, וְאָשֵׁ֖ם
Leviticus 5:7

ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

וְאִם
Leviticus 5:11

இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து,

וְאִם, וְלֹֽא
it
And
וְאִםwĕʾimveh-EEM
if
a
נֶ֙פֶשׁ֙nepešNEH-FESH
soul
כִּ֣יkee
sin,
and
תֶֽחֱטָ֔אteḥĕṭāʾteh-hay-TA
commit
וְעָֽשְׂתָ֗הwĕʿāśĕtâveh-ah-seh-TA
any
of
these
אַחַת֙ʾaḥatah-HAHT
things
מִכָּלmikkālmee-KAHL
commandments
the
מִצְוֹ֣תmiṣwōtmee-ts-OTE
by
Lord;
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
which
forbidden
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
are
be
to
לֹ֣אlōʾloh
done
not,
though
תֵֽעָשֶׂ֑ינָהtēʿāśênâtay-ah-SAY-na
he
wist
וְלֹֽאwĕlōʾveh-LOH
guilty,
he
is
yet
יָדַ֥עyādaʿya-DA
and
shall
bear
וְאָשֵׁ֖םwĕʾāšēmveh-ah-SHAME
his
iniquity.
וְנָשָׂ֥אwĕnāśāʾveh-na-SA


עֲוֹנֽוֹ׃ʿăwōnôuh-oh-NOH