1. அன்பர்க்கருள் புரிவோனை, ஆதியாய் நின்ற சீமானை,
துன்பமகற்றிடுங் கோனை, தூயமனமுளத்தானை,
பொன் பொலியும் பெருமானை, பூரண நேசமுற்றானை,
இன்பமளித்திடுந்தேனை, இலங்குந்திருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.
அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai PowerPoint
Anbarukarul Purivonai - அன்பர்க்கருள் புரிவோனை Lyrics
Anbarukarul Purivonai PPT
Download அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai Tamil PPT