🏠  Lyrics  Chords  Bible 

Ninaivu Kuurum Theyvamae Nanri PPT - நினைவு கூறும் தெய்வமே நன்றி

நினைவு கூறும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
   நன்றி இயேசு ராஜா
 
1.  நோவாவை நினைவு கூர்ந்ததால்
பெருங்காற்று வீசச் செய்தீரே – அன்று
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா
 
2.  ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவை காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா
 
3.  அன்னாளை நிவைவு கூர்ந்ததால்
ஆண் குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றுகிறீர் நன்றி ஐயா – எங்கள்
 
4.  கொர்நெலியு தான தர்மங்கள் – ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே – அவன்
 
5.  ராகேலை நினைவு கூர்ந்ததால்
யோசேப்பை பரிசாய் தந்தீரே
இன்னுமொரு மகனைத் தருவீர்
என்று சொல்லி துதிக்கச் செய்தீரே
 
6.  எக்காளம் ஊதும் போதெல்லாம்
எங்களை நினைக்கின்றீர்
எதிரிகளின் கையிலிருந்து
இரட்சித்து காப்பாற்றுகிறீர்


Ninaivu Kuurum Theyvamae Nanri PowerPoint



Ninaivu Kuurum Theyvamae Nanri - நினைவு கூறும் தெய்வமே நன்றி Lyrics

Ninaivu Kuurum Theyvamae Nanri PPT

Download Ninaivu Kuurum Theyvamae Nanri Tamil PPT