இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.
பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
| Ye have said, | אֲמַרְתֶּ֕ם | ʾămartem | uh-mahr-TEM |
| It is vain | שָׁ֖וְא | šāwĕʾ | SHA-veh |
| to serve | עֲבֹ֣ד | ʿăbōd | uh-VODE |
| God: | אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| and what | וּמַה | ûma | oo-MA |
| profit | בֶּ֗צַע | beṣaʿ | BEH-tsa |
| is it that | כִּ֤י | kî | kee |
| we have kept | שָׁמַ֙רְנוּ֙ | šāmarnû | sha-MAHR-NOO |
| his ordinance, | מִשְׁמַרְתּ֔וֹ | mišmartô | meesh-mahr-TOH |
| and that | וְכִ֤י | wĕkî | veh-HEE |
| we have walked | הָלַ֙כְנוּ֙ | hālaknû | ha-LAHK-NOO |
| mournfully | קְדֹ֣רַנִּ֔ית | qĕdōrannît | keh-DOH-ra-NEET |
| before | מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY |
| the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| of hosts? | צְבָאֽוֹת׃ | ṣĕbāʾôt | tseh-va-OTE |