Context verses Micah 3:5
Micah 3:1

நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.

אֶת
Micah 3:4

அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல் தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.

יְהוָ֔ה
Micah 3:6

தரிசனங்காணக் கூடாத இராத்திரியும், குறிசொல்லக் கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப் போகும்.

עַל
Micah 3:7

தரிசனம் பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நானி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள்.

עַל
Micah 3:8

நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.

אֶת, יְהוָ֔ה
Thus
כֹּ֚הkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
concerning
עַלʿalal
the
prophets
הַנְּבִיאִ֖יםhannĕbîʾîmha-neh-vee-EEM
err,

make
הַמַּתְעִ֣יםhammatʿîmha-maht-EEM
that
my
אֶתʾetet
people
עַמִּ֑יʿammîah-MEE
that
bite
הַנֹּשְׁכִ֤יםhannōšĕkîmha-noh-sheh-HEEM
teeth,
their
with
בְּשִׁנֵּיהֶם֙bĕšinnêhembeh-shee-nay-HEM
and
cry,
וְקָרְא֣וּwĕqorʾûveh-kore-OO
Peace;
שָׁל֔וֹםšālômsha-LOME
and
he
that
וַאֲשֶׁר֙waʾăšerva-uh-SHER
not
לֹאlōʾloh
putteth
יִתֵּ֣ןyittēnyee-TANE
into
עַלʿalal
their
mouths,
פִּיהֶ֔םpîhempee-HEM
they
even
prepare
וְקִדְּשׁ֥וּwĕqiddĕšûveh-kee-deh-SHOO
against
עָלָ֖יוʿālāywah-LAV
him.
מִלְחָמָֽה׃milḥāmâmeel-ha-MA