Context verses Micah 5:10
Micah 5:4

அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்.

יְהוָ֔ה
Micah 5:7

யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.

יְהוָ֔ה
Micah 5:12

சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்;

וְהִכְרַתִּ֥י
Micah 5:13

உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.

מִקִּרְבֶּ֑ךָ
Micah 5:14

நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,

מִקִּרְבֶּ֑ךָ
And
it
shall
come
to
pass
וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
day,
that
בַיּוֹםbayyômva-YOME
in
הַהוּא֙hahûʾha-HOO
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
off
cut
will
I
that
וְהִכְרַתִּ֥יwĕhikrattîveh-heek-ra-TEE
thy
horses
סוּסֶ֖יךָsûsêkāsoo-SAY-ha
midst
the
of
out
מִקִּרְבֶּ֑ךָmiqqirbekāmee-keer-BEH-ha
destroy
will
I
and
thee,
of
וְהַאֲבַדְתִּ֖יwĕhaʾăbadtîveh-ha-uh-vahd-TEE
thy
chariots:
מַרְכְּבֹתֶֽיךָ׃markĕbōtêkāmahr-keh-voh-TAY-ha