அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?
இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ?
இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது.
அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.
அப்பொழுது ஜனங்கள் எழும்பி அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள்.
| Shall the flocks | הֲצֹ֧אן | hăṣōn | huh-TSONE |
| and the herds | וּבָקָ֛ר | ûbāqār | oo-va-KAHR |
| be slain | יִשָּׁחֵ֥ט | yiššāḥēṭ | yee-sha-HATE |
| for them, to suffice | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| them? or | וּמָצָ֣א | ûmāṣāʾ | oo-ma-TSA |
| לָהֶ֑ם | lāhem | la-HEM | |
| shall all | אִ֣ם | ʾim | eem |
| the fish | אֶֽת | ʾet | et |
| of the sea | כָּל | kāl | kahl |
| be gathered together | דְּגֵ֥י | dĕgê | deh-ɡAY |
| for them, to suffice | הַיָּ֛ם | hayyām | ha-YAHM |
| them? | יֵֽאָסֵ֥ף | yēʾāsēp | yay-ah-SAFE |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| וּמָצָ֥א | ûmāṣāʾ | oo-ma-TSA | |
| לָהֶֽם׃ | lāhem | la-HEM |