Context verses Numbers 12:11
Numbers 12:4

சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்றுபேரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குப் புறப்பட்டுவாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.

אֶל, אֶל
Numbers 12:7

என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.

מֹשֶׁ֑ה
Numbers 12:8

நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார்.

אֶל
Numbers 12:10

மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான்.

אֶל
Numbers 12:12

தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான்.

אַל
Numbers 12:13

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.

אֶל
Numbers 12:14

கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார்.

אֶל
said
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Aaron
אַֽהֲרֹ֖ןʾahărōnah-huh-RONE
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
Alas,
בִּ֣יbee
lord,
my
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
not
I
beseech
אַלʾalal
thee,
נָ֨אnāʾna
lay
תָשֵׁ֤תtāšētta-SHATE
upon
sin
עָלֵ֙ינוּ֙ʿālênûah-LAY-NOO
the
חַטָּ֔אתḥaṭṭātha-TAHT
us,
wherein
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
foolishly,
done
have
we
נוֹאַ֖לְנוּnôʾalnûnoh-AL-noo
and
wherein
וַֽאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
we
have
sinned.
חָטָֽאנוּ׃ḥāṭāʾnûha-TA-noo