Context verses Numbers 24:10
Numbers 24:1

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராக தன் முகத்தைத் திருப்பி,

בִּלְעָ֗ם, אֶת, אֶל
Numbers 24:2

தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவ ஆவி அவன்மேல் வந்தது.

אֶת, אֶת
Numbers 24:11

ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்.

אֶל
Numbers 24:12

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக் கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று,

אֶל, אֶל
Numbers 24:13

நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?

אֶת
Numbers 24:20

மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமடைவான் என்றான்.

אֶת
Numbers 24:21

அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.

אֶת
Numbers 24:25

பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.

בִּלְעָ֔ם
And
Balak's
וַיִּֽחַרwayyiḥarva-YEE-hahr
anger
אַ֤ףʾapaf
was
kindled
בָּלָק֙bālāqba-LAHK
against
אֶלʾelel
Balaam,
בִּלְעָ֔םbilʿāmbeel-AM
and
he
smote
together:
וַיִּסְפֹּ֖קwayyispōqva-yees-POKE
his
hands
אֶתʾetet

כַּפָּ֑יוkappāywka-PAV
and
Balak
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
בָּלָ֜קbālāqba-LAHK
unto
אֶלʾelel
Balaam,
בִּלְעָ֗םbilʿāmbeel-AM
I
called
לָקֹ֤בlāqōbla-KOVE
thee
to
curse
אֹֽיְבַי֙ʾōyĕbayoh-yeh-VA
mine
enemies,
קְרָאתִ֔יךָqĕrāʾtîkākeh-ra-TEE-ha
and,
behold,
וְהִנֵּה֙wĕhinnēhveh-hee-NAY
thou
hast
altogether
בֵּרַ֣כְתָּbēraktābay-RAHK-ta
blessed
בָרֵ֔ךְbārēkva-RAKE
them
these
זֶ֖הzezeh
three
שָׁלֹ֥שׁšālōšsha-LOHSH
times.
פְּעָמִֽים׃pĕʿāmîmpeh-ah-MEEM