Context verses Psalm 145:21
Psalm 145:1

ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.

לְעוֹלָ֥ם, וָעֶֽד׃
Psalm 145:2

நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.

לְעוֹלָ֥ם, וָעֶֽד׃
Psalm 145:9

கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலும் உள்ளது.

כָּל
Psalm 145:10

கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.

כָּל
Psalm 145:13

உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவுமுள்ளது.

כָּל
Psalm 145:20

கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.

כָּל, כָּל
praise
the
תְּהִלַּ֥תtĕhillatteh-hee-LAHT
Lord:
the
יְהוָ֗הyĕhwâyeh-VA
of
shall
יְֽדַבֶּ֫רyĕdabberyeh-da-BER
speak
My
mouth
פִּ֥יpee
bless
all
let
וִיבָרֵ֣ךְwîbārēkvee-va-RAKE
and
כָּלkālkahl
flesh
בָּ֭שָׂרbāśorBA-sore
name
holy
שֵׁ֥םšēmshame
his
קָדְשׁ֗וֹqodšôkode-SHOH
for
ever
לְעוֹלָ֥םlĕʿôlāmleh-oh-LAHM
and
ever.
וָעֶֽד׃wāʿedva-ED