Context verses Psalm 45:3
Psalm 45:2

எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.

עַל
Psalm 45:7

நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமதுதோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.

עַל
Psalm 45:17

உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.

עַל
Gird
חֲגֽוֹרḥăgôrhuh-ɡORE
thy
sword
חַרְבְּךָ֣ḥarbĕkāhahr-beh-HA
upon
עַלʿalal
thy
thigh,
יָרֵ֣ךְyārēkya-RAKE
O
most
mighty,
גִּבּ֑וֹרgibbôrɡEE-bore
with
thy
glory
ה֝וֹדְךָ֗hôdĕkāHOH-deh-HA
and
thy
majesty.
וַהֲדָרֶֽךָ׃wahădārekāva-huh-da-REH-ha