Context verses Revelation 3:1
Revelation 3:2

நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.

καὶ, τὰ, σου, τὰ, ἔργα, τοῦ, θεοῦ
Revelation 3:3

ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.

καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 3:4

ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.

ἔχεις, καὶ, ἐν, Σάρδεσιν, τὰ, καὶ, ἐν, ὅτι
Revelation 3:5

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

ὁ, ἐν, καὶ, τὸ, ὄνομα, τῆς, τῆς, καὶ, τὸ, ὄνομα, τοῦ, καὶ
Revelation 3:6

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

ὁ, ἔχων, τὸ, λέγει
Revelation 3:7

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

Καὶ, τῷ, ἀγγέλῳ, τῆς, ἐν, ἐκκλησίας, γράψον·, Τάδε, λέγει, ὁ, ὁ, ὁ, ἔχων, τοῦ, ὁ, καὶ, καὶ, καὶ
Revelation 3:8

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

Οἶδά, σου, τὰ, ἔργα, σου, καὶ, ὅτι, ἔχεις, καὶ, καὶ, τὸ
Revelation 3:9

இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.

τῆς, τοῦ, καὶ, καὶ, σου, καὶ, ὅτι
Revelation 3:10

என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

ὅτι, τῆς, τῆς, τοῦ, τῆς, τῆς, τοὺς, τῆς
Revelation 3:11

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.

ἔχεις, σου
Revelation 3:12

ஜெயங்கொள்ளுறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

ὁ, ἐν, τῷ, τοῦ, θεοῦ, καὶ, καὶ, τὸ, ὄνομα, τοῦ, θεοῦ, καὶ, τὸ, ὄνομα, τῆς, τοῦ, θεοῦ, τῆς, τοῦ, τοῦ, θεοῦ, καὶ, τὸ, τὸ
Revelation 3:13

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

ὁ, ἔχων, τὸ, λέγει
Revelation 3:14

லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

Καὶ, τῷ, ἀγγέλῳ, τῆς, ἐκκλησίας, γράψον·, Τάδε, λέγει, ὁ, ὁ, ὁ, καὶ, τῆς, τοῦ
Revelation 3:15

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.

Οἶδά, σου, τὰ, ἔργα, ὅτι, εἶ
Revelation 3:16

இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

ὅτι, εἶ, καὶ, τοῦ
Revelation 3:17

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

ὅτι, ὅτι, καὶ, καὶ, καὶ, ὅτι, εἶ, ὁ, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 3:18

நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

καὶ, καὶ, τῆς, σου, καὶ, τοὺς, σου
Revelation 3:19

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

καὶ, καὶ
Revelation 3:20

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

καὶ, τῆς, καὶ, καὶ, καὶ
Revelation 3:21

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

ὁ, ἐν, τῷ, καὶ, τοῦ, ἐν, τῷ
Revelation 3:22

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

ὁ, ἔχων, τὸ, λέγει
And
Καὶkaikay
the
unto
τῷtoh
angel
ἀγγέλῳangelōang-GAY-loh

in
Sardis
τῆςtēstase
church
ἐνenane
of
ΣάρδεσινsardesinSAHR-thay-seen
write;
ἐκκλησίαςekklēsiasake-klay-SEE-as
things
γράψον·grapsonGRA-psone
These
saith
ΤάδεtadeTA-thay
he
λέγειlegeiLAY-gee
that
hath
hooh
the
ἔχωνechōnA-hone
seven
τὰtata
Spirits
ἑπτὰheptaay-PTA

πνεύματαpneumataPNAVE-ma-ta
of
God,
τοῦtoutoo
and
θεοῦtheouthay-OO
the
καὶkaikay
seven
τοὺςtoustoos
stars;
ἑπτὰheptaay-PTA
I
ἀστέρας·asterasah-STAY-rahs
know
thy
ΟἶδάoidaOO-THA

σουsousoo
works,
τὰtata
that
ἔργαergaARE-ga
the
ὅτιhotiOH-tee
a
name
τὸtotoh
thou
ὄνομαonomaOH-noh-ma
hast
ἔχειςecheisA-hees
that
ὅτιhotiOH-tee
thou
livest,
ζῇςzēszase
and
καὶkaikay
dead.
νεκρὸςnekrosnay-KROSE
art
εἶeiee