Context verses Revelation 4:1
Revelation 4:2

உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.

καὶ, ἐν, καὶ, ἰδού,, ἐν, τῷ, οὐρανῷ, καὶ
Revelation 4:3

வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.

καὶ, καὶ, καὶ
Revelation 4:4

அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.

καὶ, καὶ, καὶ, καὶ, ἐν, καὶ
Revelation 4:5

அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 4:6

அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.

καὶ, ἐν, καὶ, καὶ
Revelation 4:7

முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.

καὶ, καὶ, καὶ, ὡς, καὶ
Revelation 4:8

அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 4:9

மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

καὶ, καὶ, καὶ, τῷ, τῷ
Revelation 4:10

இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:

καὶ, καὶ, τῷ, καὶ
Revelation 4:11

கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

καὶ, καὶ, καὶ, καὶ
was
Μετὰmetamay-TA
was
ταῦταtautaTAF-ta
After
this
εἶδονeidonEE-thone
looked,
καὶkaikay
I
ἰδού,idouee-THOO
and,
behold,
θύραthyraTHYOO-ra
door
a
ἠνεῳγμένηēneōgmenēay-nay-oge-MAY-nay
opened
ἐνenane
in
τῷtoh

οὐρανῷouranōoo-ra-NOH
heaven:
καὶkaikay
and
ay

φωνὴphōnēfoh-NAY

voice
ay
the
πρώτηprōtēPROH-tay
first
ἣνhēnane
which
I
ἤκουσαēkousaA-koo-sa
heard
were
it
as
ὡςhōsose
of
a
trumpet
σάλπιγγοςsalpingosSAHL-peeng-gose
talking
λαλούσηςlalousēsla-LOO-sase
with
μετ'metmate
me;
ἐμοῦemouay-MOO
which
said,
λέγουσα,legousaLAY-goo-sa
Come
up
Ἀνάβαanabaah-NA-va
hither,
ὧδεhōdeOH-thay
and
καὶkaikay
I
will
shew
δείξωdeixōTHEE-ksoh
thee
σοιsoisoo
which
haa
must
δεῖdeithee
be
γενέσθαιgenesthaigay-NAY-sthay
hereafter.
μετὰmetamay-TA
things
ταῦταtautaTAF-ta