Context verses Revelation 4:6
Revelation 4:1

இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.

καὶ, ἐν, καὶ, καὶ
Revelation 4:2

உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.

καὶ, ἐν, καὶ, ἐν, καὶ, τοῦ, θρόνου
Revelation 4:3

வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.

καὶ, καὶ, καὶ, τοῦ, θρόνου
Revelation 4:4

அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.

καὶ, τοῦ, θρόνου, καὶ, καὶ, καὶ, ἐν, καὶ
Revelation 4:5

அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

καὶ, τοῦ, θρόνου, καὶ, καὶ, καὶ, ἐνώπιον, τοῦ, θρόνου, τοῦ
Revelation 4:7

முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.

καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 4:8

அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

καὶ, τέσσαρα, ζῷα, καὶ, γέμοντα, ὀφθαλμῶν, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 4:9

மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

καὶ, ζῷα, καὶ, καὶ, τοῦ
Revelation 4:10

இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:

καὶ, ἐνώπιον, τοῦ, τοῦ, θρόνου, καὶ, καὶ, ἐνώπιον, τοῦ, θρόνου
Revelation 4:11

கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

καὶ, καὶ, καὶ, καὶ
there
καὶkaikay
was
ἐνώπιονenōpionane-OH-pee-one
were
τοῦtoutoo
And
θρόνουthronouTHROH-noo
before
the
throne
a
θάλασσαthalassaTHA-lahs-sa
sea
glass
ὑαλίνηhyalinēyoo-ah-LEE-nay
of
like
ὁμοίαhomoiaoh-MOO-ah
unto
κρυστάλλῳkrystallōkryoo-STAHL-loh
crystal:
Καὶkaikay
and
ἐνenane
in
the
μέσῳmesōMAY-soh
midst
the
τοῦtoutoo
throne,
θρόνουthronouTHROH-noo
of
καὶkaikay
and
round
κύκλῳkyklōKYOO-kloh
about
τοῦtoutoo
the
θρόνουthronouTHROH-noo
throne,
four
τέσσαραtessaraTASE-sa-ra
beasts
ζῷαzōaZOH-ah
full
of
γέμονταgemontaGAY-mone-ta
eyes
ὀφθαλμῶνophthalmōnoh-fthahl-MONE
before
ἔμπροσθενemprosthenAME-proh-sthane
and
καὶkaikay
behind.
ὄπισθενopisthenOH-pee-sthane