Context verses Revelation 4:8
Revelation 4:1

இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.

καὶ, καὶ, καὶ
Revelation 4:2

உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.

καὶ, καὶ, καὶ
Revelation 4:3

வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.

καὶ, ὁ, ἦν, καὶ, καὶ, κυκλόθεν
Revelation 4:4

அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.

καὶ, κυκλόθεν, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 4:5

அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 4:6

அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.

καὶ, καὶ, τέσσαρα, ζῷα, γέμοντα, ὀφθαλμῶν, καὶ
Revelation 4:7

முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.

καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 4:9

மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

καὶ, ζῷα, καὶ, καὶ
Revelation 4:10

இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:

καὶ, καὶ, καὶ
Revelation 4:11

கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

καὶ, καὶ, καὶ, καὶ
him;
καὶkaikay
they
were
τέσσαραtessaraTASE-sa-ra
And
ζῷαzōaZOH-ah
four
ἓνhenane
the
καθ'kathkahth
beasts
ἑαυτὸheautoay-af-TOH

εἴχονeichonEE-hone

of
ἀνὰanaah-NA
them
πτέρυγαςpterygasPTAY-ryoo-gahs
had
ἕξhexayks
each
κυκλόθενkyklothenkyoo-KLOH-thane
wings
six
καὶkaikay
about
and
within:
ἔσωθενesōthenA-soh-thane
full
eyes
γέμονταgemontaGAY-mone-ta
of
ὀφθαλμῶνophthalmōnoh-fthahl-MONE
and
καὶkaikay
rest
not
ἀνάπαυσινanapausinah-NA-paf-seen

οὐκoukook
they
ἔχουσινechousinA-hoo-seen
day
ἡμέραςhēmerasay-MAY-rahs
and
καὶkaikay
night,
νυκτὸςnyktosnyook-TOSE
saying,
λέγοντα,legontaLAY-gone-ta
Holy,
ἍγιοςhagiosA-gee-ose
holy,
ἅγιοςhagiosA-gee-ose
holy,
ἅγιοςhagiosA-gee-ose
Lord
κύριοςkyriosKYOO-ree-ose

hooh
God
θεὸςtheosthay-OSE

hooh
Almighty,
παντοκράτωρpantokratōrpahn-toh-KRA-tore
which
hooh
was,
ἦνēnane
and
καὶkaikay

hooh
is,
ὢνōnone
and
καὶkaikay

hooh
is
to
come.
ἐρχόμενοςerchomenosare-HOH-may-nose