Context verses Revelation 5:6
Revelation 5:1

அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

Καὶ, εἶδον, τὴν, τοῦ, τοῦ, θρόνου, καὶ, ἑπτά
Revelation 5:2

புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.

καὶ, εἶδον, καὶ
Revelation 5:3

வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.

καὶ, ἐν
Revelation 5:4

ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.

καὶ, καὶ
Revelation 5:5

அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

καὶ, τῶν, πρεσβυτέρων, ἰδού,, καὶ, ἑπτὰ
Revelation 5:7

அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.

καὶ, καὶ, τοῦ, τοῦ, θρόνου
Revelation 5:8

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:

καὶ, τὰ, καὶ, τοῦ, καὶ, εἰσιν, τῶν
Revelation 5:9

தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

καὶ, καὶ, καὶ, ἐν, καὶ, καὶ, καὶ
Revelation 5:10

எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

καὶ, καὶ, καὶ
Revelation 5:11

பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

Καὶ, καὶ, τοῦ, θρόνου, καὶ, τῶν, ζῴων, καὶ, τῶν, καὶ, καὶ
Revelation 5:12

அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

ἀρνίον, ἐσφαγμένον, τὴν, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 5:13

அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

καὶ, ἐν, καὶ, ἐν, καὶ, καὶ, καὶ, τὰ, ἐν, τοῦ, καὶ, καὶ, καὶ, καὶ, εἰς, τῶν
Revelation 5:14

அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

καὶ, τὰ, καὶ, καὶ, εἰς, τῶν
And
Καὶkaikay
I
beheld,
εἶδονeidonEE-thone
and,
καὶkaikay
lo,
ἰδού,idouee-THOO
in
ἐνenane
midst
the
μέσῳmesōMAY-soh
the
of
τοῦtoutoo
throne
θρόνουthronouTHROH-noo
and
καὶkaikay
the
of
τῶνtōntone
four
τεσσάρωνtessarōntase-SA-rone
beasts,
ζῴωνzōōnZOH-one
and
καὶkaikay
in
ἐνenane
midst
the
μέσῳmesōMAY-soh
the
of
τῶνtōntone
elders,
πρεσβυτέρωνpresbyterōnprase-vyoo-TAY-rone
a
ἀρνίονarnionar-NEE-one
Lamb
stood
ἑστηκὸςhestēkosay-stay-KOSE
as
ὡςhōsose
it
had
been
slain,
ἐσφαγμένονesphagmenonay-sfahg-MAY-none
having
ἔχονechonA-hone
horns
κέραταkerataKAY-ra-ta
seven
ἑπτὰheptaay-PTA
and
καὶkaikay
eyes,
ὀφθαλμοὺςophthalmousoh-fthahl-MOOS
seven
ἑπτάheptaay-PTA
which
οἵhoioo
are
εἰσινeisinees-een
the
τὰtata
seven
ἑπτὰheptaay-PTA

τοῦtoutoo
of
God
θεοῦtheouthay-OO
Spirits
πνεύματαpneumataPNAVE-ma-ta

τὰtata
forth
sent
ἀπεσταλμέναapestalmenaah-pay-stahl-MAY-na
into
εἰςeisees
all
πᾶσανpasanPA-sahn
the
τὴνtēntane
earth.
γῆνgēngane