Context verses Revelation 5:8
Revelation 5:1

அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

τοῦ, τοῦ, βιβλίον, καὶ
Revelation 5:2

புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.

καὶ, τὸ, βιβλίον, καὶ
Revelation 5:3

வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.

καὶ, τὸ, βιβλίον
Revelation 5:4

ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.

καὶ, καὶ, τὸ, βιβλίον
Revelation 5:5

அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

καὶ, τῶν, τὸ, βιβλίον, καὶ
Revelation 5:6

அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.

καὶ, τοῦ, καὶ, τῶν, καὶ, τῶν, καὶ, εἰσιν, τὰ, τοῦ, τὰ
Revelation 5:7

அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.

καὶ, καὶ, τὸ, βιβλίον, τοῦ, τοῦ
Revelation 5:9

தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

καὶ, τὸ, βιβλίον, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 5:10

எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

καὶ, καὶ, καὶ
Revelation 5:11

பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

καὶ, τοῦ, καὶ, τῶν, καὶ, τῶν, καὶ, καὶ
Revelation 5:12

அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

τὸ, τὸ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 5:13

அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, τὰ, τοῦ, καὶ, καὶ, καὶ, καὶ, τὸ, τῶν
Revelation 5:14

அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

καὶ, τὰ, τέσσαρα, ζῷα, καὶ, οἱ, εἴκοσι, τέσσαρες, πρεσβύτεροι, καὶ, τῶν
and
καὶkaikay
And
ὅτεhoteOH-tay
when
he
had
ἔλαβενelabenA-la-vane
taken
τὸtotoh
the
βιβλίονbiblionvee-VLEE-one
book,
τὰtata
the
τέσσαραtessaraTASE-sa-ra
four
ζῷαzōaZOH-ah
beasts
καὶkaikay
and
οἱhoioo

twenty
εἴκοσιeikosiEE-koh-see
four
τέσσαρεςtessaresTASE-sa-rase
elders
πρεσβύτεροιpresbyteroiprase-VYOO-tay-roo
fell
down
ἔπεσονepesonA-pay-sone
before
ἐνώπιονenōpionane-OH-pee-one
the
τοῦtoutoo
Lamb,
ἀρνίουarniouar-NEE-oo
having
ἔχοντεςechontesA-hone-tase
every
one
of
them
ἕκαστοςhekastosAKE-ah-stose
harps,
κιθάρας,kitharaskee-THA-rahs
and
καὶkaikay
vials
φιάλαςphialasfee-AH-lahs
golden
χρυσᾶςchrysashryoo-SAHS
full
γεμούσαςgemousasgay-MOO-sahs
of
odours,
θυμιαμάτωνthymiamatōnthyoo-mee-ah-MA-tone
which
αἵhaiay
are
εἰσινeisinees-een
the
αἱhaiay
prayers
προσευχαὶproseuchaiprose-afe-HAY

of
τῶνtōntone
saints.
ἁγίωνhagiōna-GEE-one