Full Screen ?
 

Yesuvae, Kirupaasanappathiyae - இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிருபாசனப்பதியே.1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா! நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி,2.பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும், பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@ தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி,3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே, குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும் குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து,4.பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை, புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்@ எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி? இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து,

இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்ட
இழிஞன் எனை மீட்டருள்,
ஏசுவே, கிருபாசனப்பதியே.

1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு
கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!
நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து
நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி,

2.பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@
தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி,

3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி
தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே,
குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து,

4.பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,
புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்@
எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி?
இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து,

Yesuvae, Kirupaasanappathiyae Lyrics in English

Yesuvae, kirupaasanappathiyae, ketta ilinjan enai meettarul, aesuvae, kirupaasanappathiyae. 1.kaasiniyil unnai anti, thaasan enak kaatharavu kanntilaen, saruva valla manndalaathipaa! Naesamaay aelaikkirangi, mosam anukaathu kaaththu niththanae, enaith thiruththi, vaiththarul puththi varuththi, 2.paeyutaich siraiyathilum, kaaya vinaik kaedathilum, pinnamaakach sikkunnda thurk kanmi aayinaen@ theeyarai meetkum porulaay naeyam uttaுthiram vitta thaevanae, enaikkann Nnokkith theevinai anaiththum neekki, 3.siraippaduththina vattaைch siraiyaakki vitta athi theeramulla engal upakaara vallalae, kurai aethunai anntinork kiraivaa? Enaich sathikkum kuttangal aravae theerththu, muttaுmutiyak kann paarththu, 4.pollaa ulakam athil nallaar evarum illai, punnnniyanae, un saranam nannnni anntinaen@ ellaarkkul ellaam nee allo enakkuthavi? Innaal arul purinthu un aaviyaich sorinthu,

PowerPoint Presentation Slides for the song Yesuvae, Kirupaasanappathiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae, Kirupaasanappathiyae – இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிருபாசனப்பதியே.1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா! நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி,2.பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும், பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@ தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி,3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே, குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும் குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து,4.பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை, புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்@ எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி? இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, PPT
Yesuvae, Kirupaasanappathiyae PPT

கிருபாசனப்பதியே விட்ட இயேசுவே கெட்ட இழிஞன் எனை மீட்டருள் ஏசுவே காசினியில் உன்னை அன்றி தாசன் காதரவு கண்டிலேன் சருவ வல்ல மண்டலாதிபா நேசமாய் ஏழைக்கிரங்கி தமிழ்