Context verses Zechariah 14:18
Zechariah 14:2

எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.

אֶת
Zechariah 14:4

அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.

אֲשֶׁ֨ר
Zechariah 14:6

அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.

לֹֽא
Zechariah 14:11

அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும்.

לֹ֣א
Zechariah 14:12

எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலுூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.

תִּֽהְיֶ֣ה, הַמַּגֵּפָ֗ה, אֲשֶׁ֨ר, יִגֹּ֤ף, יְהוָה֙, אֶת
Zechariah 14:16

பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.

הַגּוֹיִ֔ם, אֶת, חַ֥ג, הַסֻּכּֽוֹת׃
Zechariah 14:17

அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.

אֲשֶׁ֨ר, לֹֽא, וְלֹ֥א
Zechariah 14:19

இது எகிப்தியருடைய பாவத்துக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.

הַגּוֹיִ֔ם, אֲשֶׁר֙, לֹ֣א, יַֽעֲל֔וּ, לָחֹ֖ג, אֶת, חַ֥ג, הַסֻּכּֽוֹת׃
have
rain;
וְאִםwĕʾimveh-EEM
And
if
מִשְׁפַּ֨חַתmišpaḥatmeesh-PA-haht
the
family
מִצְרַ֧יִםmiṣrayimmeets-RA-yeem
of
Egypt

לֹֽאlōʾloh
up,
תַעֲלֶ֛הtaʿăleta-uh-LEH
not
go
וְלֹ֥אwĕlōʾveh-LOH
not,
בָאָ֖הbāʾâva-AH
come
and
that
וְלֹ֣אwĕlōʾveh-LOH
no
there
shall
be
עֲלֵיהֶ֑םʿălêhemuh-lay-HEM
plague,
the
תִּֽהְיֶ֣הtihĕyetee-heh-YEH
wherewith
הַמַּגֵּפָ֗הhammaggēpâha-ma-ɡay-FA
will
smite
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
Lord
יִגֹּ֤ףyiggōpyee-ɡOFE

יְהוָה֙yĕhwāhyeh-VA
the
heathen
אֶתʾetet
that
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM

up
not
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
come
לֹ֣אlōʾloh
to
keep
יַֽעֲל֔וּyaʿălûya-uh-LOO

לָחֹ֖גlāḥōgla-HOɡE
the
feast
אֶתʾetet
of
tabernacles.
חַ֥גḥaghahɡ


הַסֻּכּֽוֹת׃hassukkôtha-soo-kote