Context verses Zechariah 8:3
Zechariah 8:1

சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி அவர்:

יְהוָ֥ה, צְבָא֖וֹת
Zechariah 8:6

சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה
Zechariah 8:8

அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

בְּת֣וֹךְ
Zechariah 8:11

இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தினநாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה
Zechariah 8:18

சேனைகளுடȠί கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֥ה, צְבָא֖וֹת
Zechariah 8:21

பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.

אֶל, יְהוָ֔ה
Zechariah 8:22

அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.

יְהוָ֥ה, צְבָא֖וֹת
Thus
כֹּ֚הkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord;
יְהוָ֔הyĕhwâyeh-VA
returned
am
I
שַׁ֚בְתִּיšabtîSHAHV-tee
unto
אֶלʾelel
Zion,
צִיּ֔וֹןṣiyyônTSEE-yone
dwell
will
and
וְשָׁכַנְתִּ֖יwĕšākantîveh-sha-hahn-TEE
in
the
midst
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
of
Jerusalem:
יְרֽוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
called
be
וְנִקְרְאָ֤הwĕniqrĕʾâveh-neek-reh-AH
shall
Jerusalem
and
יְרוּשָׁלִַ֙ם֙yĕrûšālaimyeh-roo-sha-la-EEM
a
city
עִ֣ירʿîreer
of
truth;
הָֽאֱמֶ֔תhāʾĕmetha-ay-MET
mountain
the
and
וְהַרwĕharveh-HAHR
of
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
mountain.
the
הַ֥רharhahr
holy
הַקֹּֽדֶשׁ׃haqqōdešha-KOH-desh