Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 16:12 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 16 2 Chronicles 16:12

2 நாளாகமம் 16:12
ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.

Tamil Indian Revised Version
ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருடத்திலே தன் கால்களில் வியாதி ஏற்பட்டு, அந்த வியாதி மிகவும் அதிகரித்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, மருத்துவர்களையே தேடினான்.

Tamil Easy Reading Version
ஆசாவின் 39வது ஆட்சியாண்டில் அவன் காலில் நோய் வந்தது. இது மிக மோசமான நோய். எனினும் கர்த்தருடைய உதவியை நாடவில்லை. உதவிக்காக மருத்துவர்களை நாடினான்.

Thiru Viviliam
தன் ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் ஆசாவுக்குப் பாதங்களில் ஒரு கொடிய நோய் ஏற்பட்டது. ஆனாலும், அவன் ஆண்டவரை நாடாது, மருத்துவர்களையே நம்பினான்.

2 Chronicles 16:112 Chronicles 162 Chronicles 16:13

King James Version (KJV)
And Asa in the thirty and ninth year of his reign was diseased in his feet, until his disease was exceeding great: yet in his disease he sought not to the LORD, but to the physicians.

American Standard Version (ASV)
And in the thirty and ninth year of his reign Asa was diseased in his feet; his disease was exceeding great: yet in his disease he sought not to Jehovah, but to the physicians.

Bible in Basic English (BBE)
In the thirty-ninth year of his rule, Asa had a very bad disease of the feet; but he did not go to the Lord for help in his disease, but to medical men.

Darby English Bible (DBY)
And Asa in the thirty-ninth year of his reign was diseased in his feet, until his disease was extremely great; yet in his disease he did not seek Jehovah, but the physicians.

Webster’s Bible (WBT)
And Asa in the thirty and ninth year of his reign was diseased in his feet, until his disease was exceedingly severe: yet in his disease he sought not to the LORD, but to the physicians.

World English Bible (WEB)
In the thirty-ninth year of his reign Asa was diseased in his feet; his disease was exceeding great: yet in his disease he didn’t seek Yahweh, but to the physicians.

Young’s Literal Translation (YLT)
And Asa is diseased — in the thirty and ninth year of his reign — in his feet, till his disease is excessive, and also in his disease he hath not sought Jehovah, but among physicians.

2 நாளாகமம் 2 Chronicles 16:12
ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.
And Asa in the thirty and ninth year of his reign was diseased in his feet, until his disease was exceeding great: yet in his disease he sought not to the LORD, but to the physicians.

וַיֶּֽחֱלֶ֣אwayyeḥĕleʾva-yeh-hay-LEH
אָסָ֡אʾāsāʾah-SA
בִּשְׁנַת֩bišnatbeesh-NAHT
שְׁלוֹשִׁ֨יםšĕlôšîmsheh-loh-SHEEM
וָתֵ֤שַׁעwātēšaʿva-TAY-sha
לְמַלְכוּתוֹ֙lĕmalkûtôleh-mahl-hoo-TOH
בְּרַגְלָ֔יוbĕraglāywbeh-rahɡ-LAV
עַדʿadad
לְמַ֖עְלָהlĕmaʿlâleh-MA-la
חָלְי֑וֹḥolyôhole-YOH
וְגַםwĕgamveh-ɡAHM
בְּחָלְיוֹ֙bĕḥolyôbeh-hole-YOH
לֹֽאlōʾloh
דָרַ֣שׁdārašda-RAHSH
אֶתʾetet
יְהוָ֔הyĕhwâyeh-VA
כִּ֖יkee
בָּרֹֽפְאִֽים׃bārōpĕʾîmba-ROH-feh-EEM

Cross Reference

எரேமியா 17:5
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மாற்கு 5:26
அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,

2 நாளாகமம் 28:22
தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

மாற்கு 2:17
இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

மத்தேயு 9:12
இயேசு அதைக்கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.

மத்தேயு 7:2
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

1 நாளாகமம் 10:14
அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகக் திருப்பினார்.

கொலோசெயர் 4:14
பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

லுூக்கா 6:37
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.

எரேமியா 8:22
கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?

யோபு 13:4
நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.

2 நாளாகமம் 16:9
தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

ஆதியாகமம் 50:2
பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.


Tags ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல பரிகாரிகளையே தேடினான்
2 Chronicles 16:12 in Tamil Concordance 2 Chronicles 16:12 in Tamil Interlinear 2 Chronicles 16:12 in Tamil Image