Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 39:16 in Tamil

Home Bible Genesis Genesis 39 Genesis 39:16

ஆதியாகமம் 39:16
அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து,

Tamil Indian Revised Version
அவனுடைய எஜமான் வீட்டிற்கு வரும்வரைக்கும் அவனுடைய உடையைத் தன்னிடத்தில் வைத்திருந்து,

Tamil Easy Reading Version
அவள் அந்த அங்கியை அவள் புருஷன் வரும் வரை வைத்திருந்து,

Thiru Viviliam
மேலும், அவள் அவருடைய மேலாடையைத் தன் கணவன் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை வைத்திருந்துஅவனிடம்,

Genesis 39:15Genesis 39Genesis 39:17

King James Version (KJV)
And she laid up his garment by her, until his lord came home.

American Standard Version (ASV)
And she laid up his garment by her, until his master came home.

Bible in Basic English (BBE)
And she kept his coat by her, till his master came back.

Darby English Bible (DBY)
And she laid his garment by her until his lord came home.

Webster’s Bible (WBT)
And she laid up his garment by her until his lord came home.

World English Bible (WEB)
She laid up his garment by her, until his master came home.

Young’s Literal Translation (YLT)
And she placeth his garment near her, until the coming in of his lord unto his house.

ஆதியாகமம் Genesis 39:16
அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து,
And she laid up his garment by her, until his lord came home.

וַתַּנַּ֥חwattannaḥva-ta-NAHK
בִּגְד֖וֹbigdôbeeɡ-DOH
אֶצְלָ֑הּʾeṣlāhets-LA
עַדʿadad
בּ֥וֹאbôʾboh
אֲדֹנָ֖יוʾădōnāywuh-doh-NAV
אֶלʾelel
בֵּיתֽוֹ׃bêtôbay-TOH

Cross Reference

சங்கீதம் 37:12
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.

சங்கீதம் 37:32
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

எரேமியா 4:22
என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

எரேமியா 9:3
அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தீத்து 3:3
ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.


Tags அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து
Genesis 39:16 in Tamil Concordance Genesis 39:16 in Tamil Interlinear Genesis 39:16 in Tamil Image